ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கந்தசாமி நிமலன்(புளியங்கூடல்)

கந்தசாமி நிமலன் அவர்களின் மரணம் மிகவும் வேதனைக்குரியது.இவர் ஆசிரியர்களான கந்தசாமி மற்றும் செல்வம் ரீச்சர் ஆகியோரின் புதல்வராவார்.

சனி, 13 பிப்ரவரி, 2016

திருமதி அன்னம்மா கந்தசாமி அவர்கள்!

07.05.1921ல் மண்ணுலகு வந்து நற்குணம் மிக்கவராக வாழ்ந்து ஊருக்கு பெருமை சேர்த்து,ஆறுமுகம் கந்தசாமி அவர்களை துணைவராகக் கொண்டு வாழ்ந்து வந்த அன்னம்மா அவர்கள் 28.12.1988ல் சென்றாரே விண்ணுலகு.

வியாழன், 24 டிசம்பர், 2015

திருவாளர் வேலாயுதபிள்ளை அவர்கள் புளியங்கூடல்!

வேலாயுதபிள்ளை மனேச்சர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட சிறந்த பண்பாளர்.சிறு பிள்ளைகளை அன்போடு அரவணைக்கும் அன்பாளர்.பகட்டு வாழ்க்கையை விரும்பாத அற்புத மனிதர்.நினைவோவியமாகி விட்ட புளியங்கூடல் மண்ணின் மைந்தர்!
அவரின் நினைவுகள் என்றும் வாழும்.

ஞாயிறு, 4 மே, 2014

திரு,மயில்வாகனம் இரத்தினசபாபதி(வேலணை மேற்கு)

திரு,மயில்வாகனம் இரத்தினசபாபதி(வேலணை மேற்கு):காலங்கள் ஓடி மறைந்தாலும் இதயம் உள்ளவரை நினைவுகள் அழிவதில்லை.உங்கள் நினைவும் எம் ஊரோடும் மண்ணோடும் நிலைத்திருக்கும்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள்!

நன் மதிற்பிற்கும் கெளரவத்திற்கும் உரியவராக எம் மண்ணிலே வாழ்ந்து மறைந்த திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள் எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

திரு,சிவனடியான் அவர்கள்!

திரு,சிவனடியான் அவர்கள்!மென்மையான வாழ்வு வாழ்ந்த அற்புத மனிதர்.

சனி, 30 நவம்பர், 2013

திரு,சாந்தலிங்கம் அவர்கள்(புளியங்கூடல்-வேலணை)

திரு,சாந்தலிங்கம் அவர்கள்(புளியங்கூடல்-வேலணை)
பெயருக்கேற்ப சாந்தமான வாழ்வு வாழ்ந்த நற்குணசீலர்.
காலங்கள் கடந்தாலும் நினைவுகளில் நிலைத்திருப்பவர்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

திரு,சோமசுந்தரம் அவர்கள்

திரு,சோமசுந்தரம் அவர்கள் (புளியங்கூடல் ஐயனார் ஆலய நிர்வாகி)