சனி, 13 பிப்ரவரி, 2016

திருமதி அன்னம்மா கந்தசாமி அவர்கள்!

07.05.1921ல் மண்ணுலகு வந்து நற்குணம் மிக்கவராக வாழ்ந்து ஊருக்கு பெருமை சேர்த்து,ஆறுமுகம் கந்தசாமி அவர்களை துணைவராகக் கொண்டு வாழ்ந்து வந்த அன்னம்மா அவர்கள் 28.12.1988ல் சென்றாரே விண்ணுலகு.