ஞாயிறு, 30 மார்ச், 2014

திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள்!

நன் மதிற்பிற்கும் கெளரவத்திற்கும் உரியவராக எம் மண்ணிலே வாழ்ந்து மறைந்த திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள் எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

திரு,சிவனடியான் அவர்கள்!

திரு,சிவனடியான் அவர்கள்!மென்மையான வாழ்வு வாழ்ந்த அற்புத மனிதர்.

சனி, 30 நவம்பர், 2013

திரு,சாந்தலிங்கம் அவர்கள்(புளியங்கூடல்-வேலணை)

திரு,சாந்தலிங்கம் அவர்கள்(புளியங்கூடல்-வேலணை)
பெயருக்கேற்ப சாந்தமான வாழ்வு வாழ்ந்த நற்குணசீலர்.
காலங்கள் கடந்தாலும் நினைவுகளில் நிலைத்திருப்பவர்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

திரு,சோமசுந்தரம் அவர்கள்

திரு,சோமசுந்தரம் அவர்கள் (புளியங்கூடல் ஐயனார் ஆலய நிர்வாகி)